ondrumillaamayil #robertroy #tamilchristiansongs Ondrumillaamayil Translation of ‘Onnumillaymayil Ninnene’ – Lyrics & Tune: …

25 COMMENTS

  1. ஒன்றுமில்லாமையில்
    இருந்தெம்மை உயர்த்தின
    உம் அன்பை நினைக்கையிலே
    உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே – 2

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்
    எங்களை நீர் நினைவுகூர
    நாங்கள் பாத்திரர் அல்லவே – 2

    1. வியாகுல வேளைகளில்
    நீர் எங்கள் ஆறுதலே
    பாருங்கள் நிறைந்த நேரம்
    நீர் எங்களை தாங்குகிறீர் – 2

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்
    எங்களை நீர் நினைவுகூர
    நாங்கள் பாத்திரர் அல்லவே – 2

    2. தலைமுறை தலைமுறையாய்
    நினைவுகூர்பவரே
    தாங்கியே நடத்திடும்
    உம் தயவை மறப்பேனோ – 2

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்
    எங்களை நீர் நினைவுகூர
    நாங்கள் பாத்திரர் அல்லவே – 2

    3. வழிகாட்டும் தெய்வமே
    இருளான நேரங்களில்
    தடுமாறும் நேரங்களில்
    தாங்கிடும் தயாபரரே – 2

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்
    எங்களை நீர் நினைவுகூர
    நாங்கள் பாத்திரர் அல்லவே – 2

  2. ஒன்றுமில்லாமையில்
    இருந்தென்னை உயர்த்தின
    உம் அன்பை நினைக்கையிலே
    உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே.

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்?
    எங்களை நீர் நினைவு கூற
    நாங்கள் பாத்திரர் அல்லவே

    வியாகுல வேளைகளில்
    நீர் எங்கள் ஆறுதலே
    பாரங்கள் நிறைந்த நேரம்
    நீர் எங்களைத் தாங்குகிறீர்

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்,
    எங்களை நீர் நினைவு கூற
    நாங்கள் பாத்திரர் அல்லவே

    தலைமுறை தலைமுறையாய்
    நினைவு கூர்பவரே
    தாங்கியே நடத்திடும்
    உம் தயவை மறப்பேனோ –

    நீர் எங்களை நேசிக்க நாங்கள் எம்மாத்திரம்?
    எங்களை நீர் நினைவு கூற நாங்கள் பாத்திரர் அல்லவே

    வழிகாட்டும் தெய்வமே
    இருளான நேரங்களில்
    தடுமாறும் நேரங்களில்
    தாங்கிடும் தயாபரரே

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்
    எங்களை நீர் நினைவு கூற
    நாங்கள் பாத்திரர் அல்லவே.

  3. ஒன்றுமில்லாமையில்
    இருந்தெம்மை உயர்த்தின
    உம் அன்பை நினைக்கையிலே
    உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே – 2

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்
    எங்களை நீர் நினைவுகூர
    நாங்கள் பாத்திரர் அல்லவே – 2

    1. வியாகுல வேளைகளில்
    நீர் எங்கள் ஆறுதலே
    பாரங்கள் நிறைந்த நேரம்
    நீர் எங்களை தாங்குகிறீர் – 2

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்
    எங்களை நீர் நினைவுகூர
    நாங்கள் பாத்திரர் அல்லவே – 2

    2. தலைமுறை தலைமுறையாய்
    நினைவுகூர்பவரே
    தாங்கியே நடத்திடும்
    உம் தயவை மறப்பேனோ – 2

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்
    எங்களை நீர் நினைவுகூர
    நாங்கள் பாத்திரர் அல்லவே – 2

    3. வழிகாட்டும் தெய்வமே
    இருளான நேரங்களில்
    தடுமாறும் நேரங்களில்
    தாங்கிடும் தயாபரரே – 2

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்
    எங்களை நீர் நினைவுகூர
    நாங்கள் பாத்திரர் அல்லவே – 2

  4. ஒன்றுமில்லாமையில்
    இருந்தெம்மை உயர்த்தின
    உம் அன்பை நினைக்கையிலே
    உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்
    எங்களை நீர் நினைவுகூர
    நாங்கள் பாத்திரர் அல்லவே-2

    வியாகுல வேளைகளில்
    நீர் எங்கள் ஆறுதலே
    பாருங்கள் நிறைந்த நேரம்
    நீர் எங்களை தாங்குகிறீர்-2-நீர் எங்களை

    தலைமுறை தலைமுறையாய்
    நினைவுகூர்பவரே
    தாங்கியே நடத்திடும்
    உம் தயவை மறப்பேனோ-2-நீர் எங்களை

    வழிகாட்டும் தெய்வமே
    இருளான நேரங்களில்
    தடுமாறும் நேரங்களில்
    தாங்கிடும் தயாபரரே-2-நீர் எங்களை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here