08/JUNE/2025 R. Anton Gomez 0:00 – ஜெபம் 5:33 – அன்பு கூறுவேன் – D# m 13:09 – இயேசு நல்லவர் …

4 COMMENTS

  1. மனம் திரும்புதலுக்கேற்ற கனி கொடுங்கள், கனி கொடுக்கும்படி
    தேவனுடைய ஆவியை தேடுங்கள். ஏனெனில் மாம்சமானவர்களால் சுயமாய் கனிக்கொடுக்கமுடியாதே. ஸ்தோத்திர பலியிடுகிறவன் தேவனை மகிமைபடுத்துகிறான். ஆனாலும், மற்றொருவன், தன் இறுதயத்தை ஆராய்ந்து, தன் வழியை சீர்படுத்துகிறவன், அவனிலும் மேன்மையுள்ளவனும், தேவனுடைய இரட்ச்சிப்பையும் பெற்றுக்கொள்கிறான். தேவனுடைய இராஜ்யம் இப்படிபட்டவர்களுடையதாயிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here