உலகமெங்கும் நடக்கும் மிக முக்கியமான அகழாய்வுப் பணிகளில் இயேசு …

45 COMMENTS

  1. அவர்,சிலுவையில் அரையப்படவில்லை,மாறாக,அவர்கள்,வானலோகம் உயர்த்தப்பட்டுள்ளார்,உலக,யுக,முடிவு காலத்தில் உலகிற்கு,வருவார்கள்(,மர்யம் அலை,அவர்களின்,மகன்,ஈஸா அலை,)

  2. அடேய் கூழ் முட்டைங்களா… இயேசுவை சிலுவையில் அறைய வில்லை. கழுமத்தில் நேராக அரையப்பட்டது. நானும் ஒரு கிறிஸ்தவன். வரலாறை சரியாக ஆராய்ந்து செய்தியே சொல்லுங்கள். 🙏🙏🙏🙏

  3. ஏசு கிறிஸ்து ( ஈசா நபி அவர்கள்) சிலுவையில் அறையபடவும் இல்லை. அவரை இறைவன் தன் பக்கம் இரண்டாம் வானத்தில் உயர்த்தி கொண்டார்.அவரை தேடி வந்த கூட்டத்தில் ஒருவருக்கு ஏசு போன்ற முக அமைப்பை இறைவனால் ஏற்படுத்தப்பட்டது.அவரைத்தான் சிலுவையில் அறைந்தார்கள் இறுதி நாள் நெருங்கும் போது இறைவனால் ஏசு என்று சொல்கின்ற ( ஈசா நபி அவர்கள்) இந்த உலகத்தில் வானத்தில் இருந்து இறக்கபடுவார்கள் அன்று தெரியும் உண்மை என்ன என்று. ஓவ்வொரு மனிதனும் இறக்கும் தருவாயில் அவனுக்கு உண்மை தெரிய வரும்.யார் உண்மையான இறைவன் என்று.அன்று சொல்வார்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நான் என் இறைவன் ஆகிய அல்லாஹ்வை நம்புகிறேன் என்று.ஆனால் உயிர் எடுக்க வந்த வானவர்கள்.உனக்கு உண்டான அவகாசம் முடிந்துவிட்டது என்று கூறுவார்கள்.நீங்கள் ஒரு மதத்தின் வேதம்மாக பார்க்காமல் தமிழில் உள்ள திரு குர்ஆன் வாங்கி வாசித்து பாருங்கள் அதனில் உள்ளே ஏசு பற்றிய எல்லா உண்மைகளையும் தெரியவரும்

  4. ஆடையைக் கடவுளாக்குவதும் கல்லைக் கடவுளாக்குவதும் பல்லை வணங்குவது இவ்வுலகத்தில் ஒன்றும் புதிதல்ல; ஆனால் தேவன் ஆடைக்குள்ளும் கள்ளுக்குள்ளும் ஏன் பல்லுக்குள்ளும் கூட இருப்பவர் அல்ல ; அவர் சாரோனின் ரோஜா மகா பரிசுத்தர் தேனிலும் இனிமையானவர். எல்லாவற்றிலும் மேலான மகா பரிசுத்தர் ; மனுசனால் அவரை உண்டாக்கவோ அல்லது அவருக்கு உருவம் கொடுக்கவே முடியாது மாறாக அவர் உருவாகுகிறவரும் உயிர்ப்பிக்கிறவரும் மாய் இருக்கின்றார்.

  5. ஏசுவை வெள்ளயராகக் காட்டும் உங்கள் அரசியல் எப்படியானதாக் இருக்கும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது…

  6. அவரவர் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். Merry Christmas & Happy new year for All

  7. ஈஸா அலை (இயேசு) சிலுவையில் அறையப்படவில்லை கொல்லப்படவும் இல்லை .
    அல்குர்ஆன்.அத்தியாயம் 4.
    வசனம் .156. 157.

  8. உலகில் யார் தெய்வம் தன்னை உலகிற்கு அறிமுகம் செய்த தாய் தந்தை தான் தெய்வம் வேற் எவரும் இல்லை

  9. சாத்தானின் ஆசை என்னவென்று பைபிளை படிக்கும் கிறிஸ்தவர்கள் எத்தனை பேருக்கு தெரியும் ⁉️⁉️⁉️
    🎯*ஆதாரம் கீழே* ⬇️
    ஏசாயா14:14
    சாத்தானின் ஆசை:- *நான் மேகங்களுக்கு மேலாக ஏறுவேன் உன்னதமான கர்த்தருக்கு ஒப்பாவேன்

    ✒️ அன்று சாத்தானின் ஆசையை இன்று நாம் கண்கூடாக காண்கிறோம் கர்த்தருக்கு நிகராக நாம் யாரையும் வணங்கக்கூடாது என்று தெளிவாக தெரிந்தும் பவுலின் பேச்சைக்கேட்டு
    |-பிதா
    |-குமாரன்
    |-ஆவி (சாத்தான்)
    ✒️ *சாத்தான் தேவனுக்கு நிகராக ஆசைப்பட்டான் பரிசுத்த ஆவி என்ற பெயரில் பவுல் மூலமாக அறிமுகமாகி தேவனுக்கு நிகராக தன்னையும் வணங்கவைத்து விட்டான் சாத்தான் இவனின் சதியை புரிந்து தப்பிக்கவில்லை என்றால் நரகம் உறுதி கிறிஸ்தவ தோழர்களே‼️‼️
    ஆகையால் சிந்தியுங்கள் இதைவிட மிகப்பெரிய அதிரச்சி கீழே உள்ளது பாருங்கள்* ⬇️

    ✒️ *ஆதி மனிதன் ஆதம் PBUH அவர்களை எந்த வார்தையைக்கூறி சாத்தான் வழிகெடுத்தான் என்று உங்களுக்கு ஞாபகம் உள்ளதா????
    அதே வார்தையை பவுல் மூலமாகவும் சாத்தான் பயன்படுத்தி மக்களை தெளிவாக வழிகெடுத்துவிட்டான் ஆதாரம் கீழே* ⬇️

    ஆதமை வழிகெடுத்த வார்தை ⬇️
    ஆதியாகமம்3:1,2,3
    🔍
    சாத்தான் ஆதமை பார்த்து நீங்கள் இந்த பழத்தை புசித்தால் வானவர்களைப் போல் இந்த சுவர்கத்தில் நிரந்தரமாக வாழ்வீர்கள் என்று கூறி கர்த்தரின் கட்டளையை மறக்கச்செய்தான் பின்பு கனியை புசிக்கவைத்து வழிகெடுத்தான்
    ✒️ அதே போன்றுதான் கிறிஸ்தவமக்களையும் வழிகெடுத்தான் சாத்தான் *ஆதாரம் கீழே ⬇️
    1கொரிந்தியர் 15:44

    பவுல் கூறுகிறார் பவுலின் கொள்கையைப் பின்பற்றினால் வானவர்களைப்போல் சுவர்கத்தில் நிரந்தரமாக வாழலாம்
    *முக்கிய குறிப்பு:- பவுலின் கட்டளை என்பது ஏசுவின் போதனைக்கு முரணானது, பவுல் சீஷர்களை எதிர்த்த போதனை, மற்றும் நியாயப்பிரமாணத்தை குழிதோண்டி புதைத்த போதனை, மற்றும் முக்கடவுள் போதனை, மற்றும் பரிசுத்த ஆவி என்ற பேரில் சாத்தானை தேவனோடு சேர்த்து வணங்கும் போதனையே பவுலின் போதனைகளாகும்.

    ஆக, ஆதமிடம் வந்து இதே ஆசை வார்தையைக்கூறி வழிகெடுத்த அதே சாத்தான்தான் இன்று பவுலைப்பயன்படுத்தி அதே ஆசைவார்தைகளைக்கூறி ஏசுவின் போதனைகளையும் பழைய ஏற்பாட்டின் போதனைகளையும் யோசிக்கவிடாமல் செய்து நரகத்தின் பாதைக்கு பலரை பரிசுத்த ஆவி என்ற பேரில் சாத்தானை வணங்கவைத்து அவனது ஆசையை நிறைவேற்றி மக்களை பவுலின் மூலமாக வழிகெடுத்துவிட்டான் சாத்தான்*

    📖 நியாயபிரமாணத்தின் முதல்கட்டளையே "கர்த்தருக்கு இணையாக வானத்திலும் புமியிலும் எதையும் உருவாக்காதீர்கள்"இதற்கு மாற்றமாக பவுலின் பேச்சைக்கேட்டு பரிசுத்த ஆவி என்ற பெயரில் சாத்தானை திருத்துவமாக இணையாக வைத்து வணங்கி இன்று கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்கள் என்பது மறுக்க முடியா உண்மை அல்லவா???

    இதனை செய்ய உங்கள் மனம் எவ்வாறு இடம் கொடுத்தது?

    காரணம் படிக்காத மக்கள் என்பதல்ல.

    இதனை வைத்த பாஸ்டர்கள் மக்களின் செல்வங்களை உரிஞ்சு உண்ணுகிறார்கள்.

    🔍✒️ எதார்த்த உண்மை ⬇️⬇️⬇️

    ஆதமோடு பேசிய சாத்தான்!
    ஏசுவோடு பேசிய சாத்தான்!
    பவுலின் எண்ணத்தில் பிரலையத்தை ஏற்படுத்திய சாத்தான்
    பவுலின் உள்மனதில் ஒரே இறைவன் எனும் இயேசுவின் கொள்கையை மாற்றி, ஒரே இறைவன்தான் என போதிக்க வந்த இயேசுவும் ஒரு கடவுள், ஆவியும் அதாவது (சாத்தான்) னும் ஒரு கடவுள் எனும் சாத்தானின் ஆசையை நிறைவேற்றி இந்த உலகமக்களில் பலரை வழிகெடுத்ததுவிட்டான்.

    ஆதாரம்👇

    இந்த வசனம் ஒன்று மட்டும் போதாதா கிறிஸ்தவர்களாகிய
    உங்களுக்கு பவுல் அறியாமையால் வைத்த ஆப்பை விளங்கிக்கொள்ள.

    எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
    Acts 17:23

    என்று விட்டு பௌல் காட்டித்தந்தவர்தான் இயேசுவே தேவன் என்று.

    அறியப்படாத உண்மையான ஒரே இறைவனுக்கு பதிலாக பவுலால் அடையாலம் காட்டப்பட்டவர்தான் இறைத்தூதர் ஈஸா (இயேசு)

    உண்மை இந்த உண்மையை யாரும் சொல்லத்தேவையில்லை உண்மையான விசுவாசிகளுக்கு கர்த்தரே பைபிளிலிருந்து பரலோகராஜியம் செல்வதற்கான வழியைக் காட்டிக்கொடுப்பார் சரியாக சிந்தித்து வாசித்தால் சாத்தானின் சதியிலிருந்து தப்ப வைப்பார் சேனைகளின் கர்த்தர் அல்லாஹ்*

  10. ஆண்டவர் இயேசுவை நம்பினால் இன்றும் ஒவ்வொரு உள்ளத்தில் வாழ்கிறார்.

  11. இயேசு சிலுவையில் அரையப் படவே இல்லை. பைபிளிலு இருந்தே இதை நீங்கள் தெரிந்து கொல்ல முடியும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here