துருக்கி பூகம்பம் குறித்த மோகன் சி. தீர்க்கதரிசனம் நிறைவேறியது | Turkey Prophecy Fulfilled!

Some preachers in YouTube are raising a question as to why our Tamil Christian prophets did not prophesy about the earthquake …

39 COMMENTS

  1. புது வருட துவக்கத்தில் கள்ள தீர்க்கதரிசனம் சொல்ல யோசிக்காதே என்று கர்த்தர் உணர்த்துவார். கள்ள தீர்க்கதரிசனத்தை எழுதாதே என்று கர்த்தர் உணர்த்துவார். கள்ள தீர்க்கதரிசனம் உரைக்காதே என்று கர்த்தர் உணர்த்துவார். ஆனால் அது எங்களுக்கு உரைக்காமல் உணராமல் உளறி மாட்டிக் கொள்கிறோம். கர்த்தருக்குள் அன்பான தேவ பிள்ளைகளே இந்த பழக்கத்திலிருந்து கர்த்தர் விடுதலை தர எங்களுக்காக ஊக்கமாக ஜெபியுங்கள்.

  2. 1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

    1 யோவான் 4

  3. 13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.

    2 கொரிந்தியர் 11

  4. 15 கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

    மத்தேயு 7

  5. கர்த்தர் சொல்லியிருந்தால் தீர்க்கதரிசி யோனாவை போல் துருக்கிக்கு எச்சரிப்பு செய்தி சொல்லி இருப்பார்கள்.
    சகோ. வின்சென்ட் செல்வகுமார் அவர்களுக்கு ஏஞ்சல் டிவியில் இருந்து வெளியே வந்தவுடன். அவருக்கு தன்னை பிரஸ்தாபம்பண்ண ஒரு ஊடகம் தேவை பட்டது. சகோ. மோகனிடம் சத்தியம் டிவி இருப்பதினால். அவருடன் இணைந்து கலர்கலராக வடை சுடுகிறார்கள்.

  6. சாத்தானும் ஒளியின் தூதனடைய(கள்ள தீர்க்க தரிசிகள் கள்ள போதகர்கள்) வேஷத்தை தரித்து கொள்வானே.

  7. Last time sonnathu nadakala , athupola ethuvum nadakama poiduchuna , athu nala than sollala……oengala than da kadavul vanthu mothala veluthu yaduka poraru , கள்ள தீர்க்கதரிசிகள்

  8. யோனா தீர்க்கதரிசி சொன்னது நடக்காவிட்டாலும், தப்பாவே மக்கள் சொன்னாலும் தேவன் சொல்ல சொன்னதை சொல்லியே ஆகவேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். தீர்க்கதரிசி தேவனோடு நடக்கிற பரிசுத்தவான்கள். தேவன் எல்லாவற்றையும் நன்மையாய் முடிய பண்ணுவார்

  9. முடிஞ்ச. பிறகு சொல்றதை மக்கள்
    நம்பணும்
    எத்தனை நாள் ஏமாற்றி திருவீங்க
    திருந்துங்கடா
    வீடுவீடாக சென்று ஆண்டவரை பற்றி ஏன் சொல்ல மாட்டீங்க
    பட்சிக்கிற அக்கினி உங்களை பட்சித்து போடும்

  10. ஐயோ இப்படி வேத வசனத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் தீர்க்கதரிசனத்தின் மேல் நம்பிக்கை வைக்கிற கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது. வேத வசனத்தை நம்பாத ஒரு பெரிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது

  11. அய்யா துருக்கி பூகம்பம் குறித்து வட இந்தியா ஊழியர் ஒருவர்மூலம் உலகிற்கு அறிவித்துள்ளார் நீங்களாவது ஆன்டவரிடம் விசாரித்து துருக்கி ஜனங்களை காப்பாற்றி இருந்திருக்கலாமே குறை சொல்கிற ஆவிக்கு இடங்கொடதீர் நன்றி

  12. சகோ… சூப்பர் பதிவு.. ஆனால்… அந்தளவு முதிர்ச்சி கிறிஸ்தவம்னா எப்பவோ கிறித்தவ நாடாக மாறியிருக்கும்…

  13. ஆமா சொல்லி இருந்தால் அவங்க சாகாமல் தப்பி இருப்பார்கள் அல்லவா! அதனால அண்ணன் சொல்லவில்லை.

  14. 6 கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

    எசேக்கியேல் 13

  15. உங்களிடம் கர்த்தர் சொல்லும் போது துருக்கி சென்று அம் மக்களிடம் சொல்லி வெளியே அழைத்து வந்து இருந்தால் பல உயிர் பலியாகி இருக்காது. Bro என்ன பாஸ்டர் தப்பு பண்ணிட்டாங்களே

  16. வேதாகமம் மட்டும் தான் துல்லியமாக திர்கதரிசனம் உரைக்கிறது . ( மனிதர்களால் காலங்களை நிதானித்து விட முடியாது துரிக்கி பற்றி சொல்ல வில்லை, இலங்கை விழ்ச்சி பற்றி சொல்ல வில்லை , உக்ரைன் போர் பற்றி சொல்ல வில்லை , covid பற்றி சொல்ல வில்லை , pak பொருளாதார வீழ்ச்சி பற்றி சொல்ல வில்லை ,peru மக்கள் புரட்சி பற்றி சொல்ல வில்லை….)

  17. மத்தேயு 24 ல் இயேசு கடைசி காலத்தில் பூகம்பம், யுத்தங்கள், நாட்டுக்கு நாடு சண்டைகள் வரும் என 2000 வருடம் முன்பே வேதத்தில் எழுதி வைத்து விட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here